Monday, October 12, 2009

ஏன் இந்த வலைப்பூ? - உருவாக்கியதன் காரணம்

கீழ் கண்டவற்றை பற்றி எழுத,

எனக்கு தோன்றியவை, தோன்றாதவை, நகைச்சுவை, துணுக்கு, கேட்டவை, பார்த்தவை, படித்தவை, எண்ணங்கள், அறிவியல், கதை, கட்டுரை, கவிதை, பாடல்கள், படங்கள் (சினிமா), சொல்லியது, சொல்லாதது, ....

யோசித்து யோசித்து எழுதினா வளர்ந்துகிட்டே இருக்கும். மொத்ததுல எனக்கு தெரிந்ததை பதிவு செய்ய இந்த வலை பூ...

தமிழும் ஆங்கிலமும் கலந்தே இருக்கும்.

முடிந்த வரை சுவாரசியமாக இருக்க முயற்சி செய்கிறேன்.

உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.

வாழ்க வளமுடன்

நீள் ஆயுள், நிறை செல்வம், வளர் கல்வி பெற்று
நலத்தோடும் வளத்தோடும் புகழோடும்
யாவருக்கும் பயனுள்ளதாக வாழ்க !!!